Subashini Ali

img

அரசாங்கம் இந்தப் பதினோரு பேருக்காக ஏன் இந்த அளவிற்குத் துடிக்கிறது?

பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தினர் பதினான்கு பேரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற பதினோரு பேரின் விடுதலைக்கு எதிராகப் போராடியவர்களில் சுபாஷினி அலி, ரூப் ரேகா வர்மா, ரேவதி லால் என்ற மூன்று பெண்களும் அடங்குவர்.

;